districts

img

சுனாமி நினைவு நாள்

சுனாமி பேரழிவின் 18 ஆவது நினைவு நாள். கன்னியாகுமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்கம்  (சிஐடியு) சார்பாக கன்னியாகுமரியில் சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது . தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சிஐடியு)  மாநீலச்செயலாளர் எஸ்.அந்தோணி, கன்னியாகுமரி மாவட்ட மீன்தொழிலாளர் சங்க தலைவர் கே.அலெக்சாண்டர் . செயலாளர் பி.சகாய பாபு, எம்.மரிய ஜேம்ஸ், செல்வராஜ், தனிஸ், சேகர், ஆன்சன், லியோண், ஆரோக்கியம், ஜஸ்டின், நஸ்ரேன், மேலும் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.