districts

img

திருச்சி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா

திருச்சி மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சிமொழி சட்ட வார விழா விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் வெள்ளியன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும், விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை வாகனங்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதில், துணை இயக்குநர் இளங்கோ, திருச்சி மாவட்ட தமிழ் அமைப்புகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள், தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.