districts

img

தில்லி பேரணிக்கு செல்பவர்களுக்கு திருச்சியில் வழியனுப்பு

திருச்சிராப்பள்ளி, ஏப்.3- ஒன்றிய அரசைக் கண் டித்து ஏப்ரல் 5 அன்று நடை பெறும் பேரணியில் பங் கேற்க திருச்சி ரயில் நிலை யத்திலிருத்து திங்களன்று 150க்கும் மேற்பட்ட தொழி லாளர்கள் மற்றும் விவசாயி கள் தில்லிக்கு புறப்பட்டனர்.  முன்னதாக திருச்சி ரயில்நிலையத்தில் ஒன்றிய  அரசின் விவசாய விரோத,  தொழிலாளர் விரோத சட்  டங்களுக்கு எதிரான கண்  டன முழக்கங்களை எழுப்பி னர். சிஐடியு மாவட்டச் செய லாளர் ரெங்கராஜன் தலை மையில் தில்லி செல்லும் தொழிலாளர், விவசாயி கள் வழியனுப்பி வைக்கப் பட்டனர்.