திருவாரூர், ஜூலை 15 -
திருவாரூர் மாவட்டம் கொர டாச்சேரி ஒன்றியம் பெருந்திரக் குடியில் கால்நடை பராமரிப்புத் துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து கால்நடை மருத்துவ முகாமை நடத்தின. இம்முகாமை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமை ஏற்று தொடங்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவா ணன், மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணி யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.