கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை தரங்கம்பாடி ஆண்டனி ஐஸ் பிளாண்ட் நிறுவனத்தினர் துணை வட்டாட்சியர் பழனியப்பனிடம் வழங்கினர்.