மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் வட்டாரத்திற்குட்பட்ட திருக்கடையூர், சந்திரபாடி ஆகிய ஊராட்சிகளில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு தினசரி குடிநீர் விநியோகம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி ஆய்வு மேற்கொண்டார்.