தஞ்சாவூர், ஜூன் 17 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் உறுப்பி னர்களுக்கான சிறப்பு அர சியல் வகுப்பு, தஞ்சை ஒன்றி யக்குழு சார்பில், கணபதி நகரில் நடைபெற்றது. “மார்க்சியம் நோக்கி பெண் ணுரிமை” என்னும் தலைப் பில் திண்டுக்கல் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி. ராணி, கட்சி திட்டம் குறித்து கல்விக்குழு கன்வீனர் சா. ஜீவபாரதி ஆகியோர் பேசி னர். கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி. செந்தில்குமார், ஒன்றியச் செயலாளர் கே.அபிமன் னன், மாவட்டக்குழு உறுப்பி னர் பி.எம்.இளங்கோவன் மற்றும் ஒன்றியக்குழு உறுப் பினர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.