districts

தீக்கதிர் செய்தி எதிரொலி

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பாபநாசம் - சாலியமங்கலம் சாலை, ஆங்காங்கே குண்டும், குழியுமாக வாகன ஓட்டிகளை சிரமப்படுத்தும் வகையில் இருந்தது. இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியான நிலையில், தற்போது அந்தச் சாலை சீரமைக்கப்பட்டுள்ளது.