districts

 தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் சிபிஎம் கிளை அமைப்பு

தஞ்சாவூர், மே 28 -

     தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றி யம், வீரக்குடி-மணக்காடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் புதிய கிளை  அமைப்புக் கூட்டம் வைத்தி லிங்கம் தலைமையில் நடைபெற்றது. மூத்த தலை வர் வீ.கருப்பையா முன் னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஆர்.மனோ கரன் தலைமையில், 15  க்கும் மேற்பட்ட குடும்பங் களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.  

   புதிய கிளைச் செயலாள ராக வைத்திலிங்கம் தேர்வு செய்யப்பட்டார். இதில், செந்தில்குமார், சேகர், சீனி வாசன், கணேசன், குப்ப முத்து, ராஜேஷ், முருகானந் தம் ஆகியோர் பங்கேற்ற னர்.