சிறுகுறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழ்நாடு சிறு குறு நடுத்தர தொழில் பாதுகாப்பு மாநாடு ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 5) கோவையில் நடைபெறுகிறது. அதற்கான அழைப்பிதழை தமிழ்நாடு ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசனை சந்தித்து மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் என்.குணசேகரன், வெ.ராஜசேகரன், சாடியா ஒருங்கிணைப்பாளர் கே.கிருஷ்ணசாமி ஆகியோர் வழங்கினர்.