திருச்சிராப்பள்ளி, ஜூன் 11-
தமிழ்நாடு சிறார் எழுத்தா ளர்கள், கலைஞர்கள் சங்க திருச்சிராப்பள்ளி மாநகர் கிளை தொடக்க விழா திருச்சி ராப்பள்ளியில் நடைபெற்றது. இளம் எழுத்தாளர் சாய் மகஸ்ரீ வரவேற்றார்.
எழுத்தாளர்கள் சீத்தாவெங்கடேஷ், எட்வின், வழக்கறிஞர் ரங்கராஜன் ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். எழுத்தாளர் கள் உதயசங்கர், கார்த்திகா ஆகியோர் சிறப்புரையாற்றினர் வழங்கினர். தலைவராக சுகன்யா ஞானசூரி, செயலாளராக கார்த்திகா கவின் குமார், பொருளாளராக சுபைதா முனா வர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கவின் குமார் நன்றி கூறினார்.