districts

img

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை- அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்ற நிகழ்ச்சி

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை- அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ் மன்ற நிகழ்ச்சியில்  முனைவர் இரா.ராஜதுரை சிறப்புரையாற்றினார். கல்லூரி முதல்வர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் சி.ராணி மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.