சிஐடியு தஞ்சை மாவட்ட துணைச் செயலாளர் சாய் சித்ராவின் சகோதரரின் துணைவியாருக்கு ஞாயிற்றுக்கிழமை வளைகாப்பு விழா நடைபெற்றது. இதில் அவர்களது குடும்பத்தினர் சார்பில் சிஐடியு நிர்மல் பள்ளிக்கு நிதியாக ரூ.2,000 வழங்கினர். சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் கே.அன்பு, சா.செங்குட்டுவன், ஆட்டோ சங்க மாநகரச் செயலாளர் ஏ.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.