districts

img

திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

விவசாயிகள் பெயரில் வங்கியில் மோசடியாக கடன் பெற்ற திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலையை கண்டித்து, ஒரு மாதத்திற்கும் மேலாக கரும்பு விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், செவ்வாயன்று கரும்பு மாலை அணிந்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரும்பு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் காசிநாதன், ஆலை மட்ட செயலர் முருகேசன், சரபோஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.