தஞ்சாவூரிலுள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் றியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்று, கட்டா, குமித்தே பிரிவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல், இரண்டாமிடம் பெற்றனர். இதில் வெற்றிப் பெற்ற மாணவர்களை தலைமைப் பயிற்சியாளர், தேர்வாளர் ரென்ஷி ஜெயராஜ் பாராட்டினார்.