districts

img

தஞ்சாவூரிலுள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டி

தஞ்சாவூரிலுள்ள அன்னை சத்யா விளையாட்டரங்கில் மாநில அளவிலான கராத்தே போட்டி நடந்தது. இதில் பாபநாசம் ஒக்கினாவா சோஜென் றியூ கராத்தே பள்ளி மாணவர்கள் பங்கேற்று, கட்டா, குமித்தே பிரிவில் 30-க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதல், இரண்டாமிடம் பெற்றனர். இதில் வெற்றிப் பெற்ற மாணவர்களை தலைமைப் பயிற்சியாளர், தேர்வாளர் ரென்ஷி ஜெயராஜ் பாராட்டினார்.