districts

img

நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணி மயிலாடுதுறை ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் நீர்வளத் துறை சார்பில் சிறப்பு தூர்வாரும் பணியினை காவிரி வடிநில கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் 862.25 கி.மீ தூரத்திற்கு ரூ.8.7 கோடி மதிப்பீட்டில், 49 பணிகளை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா தொடங்கி வைத்தார்.