districts

img

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல்

திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். ஜனவரி 1 வரை ராப்பத்து உற்சவம் நடைபெறுகிறது.