அரியலூர் மாவட்டம் மணக்கால் கிராமத்தை சேர்ந்த கருணாநிதி-முத்துலெட்சுமி தம்பதியினரின் மூன்றாவது மகன் கருப்பசாமிக்கு, அரியலூர் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி மூலம் வெளிநாட்டிலிருந்து பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட ரூ.65,000 மதிப்பிலான அதிநவீன செயற்கை கை வர வைக்கப்பட்டு வழங்கினார்.