மன்னர் சரபோஜி ராஜாவின் 246 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாக கலைக்கூடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சரசுவதி மகால் நூலக இயக்குநருமான தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
மன்னர் சரபோஜி ராஜாவின் 246 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, தஞ்சாவூர் மாநகராட்சி அரண்மனை வளாக கலைக்கூடத்தில் உள்ள அவரது உருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் சரசுவதி மகால் நூலக இயக்குநருமான தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.