திருவாரூர் திரு.வி.க அரசு கலை அறிவியல் கல்லூரியில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சனாதான ஒழிப்புப் பேரணி நடைபெற்றது பேரணியில் மாவட்டத் துணைத் தலைவர் வீ.சந்தோஷ், மாவட்டச் செயலாளர் பா.ஆனந்த், மாவட்டத் துணைச் செயலாளர் பா.சுகதேவ் மாவட்டத் துணைத் தலைவர் பா.சுர்ஜித், மாணவிகள் உபக்குழு உறுப்பினர் லிவிஷ்டியா உட்பட இரண்டாயிரம் பேர் பங்கேற்றனர்.