சென்னை, ஆக.26-
தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கு தொடங்கிய எழுத்துத் தேர்வு ஞாயிறன்று நிறை வடைகிறது.
தமிழ்நாடு முழுவதும் 621 காவல் உதவி ஆய்வாளர் காலிப் பணி யிடங்களுக்கு மொத்தம் 1,86,610 பேர் விண்ணப்பித்துள்ளனர். வெள்ளியன்று (ஆக.25) எழுத்துத் தேர்வு தொடங்கியது. இதில் பொது பிரிவினர் கலந்து கொண்டனர். காவல்துறை ஒதுக்கீட்டில் விண் ணப்பித்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை (ஆக.27) நடைபெறுகிறது.