districts

img

செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சா.கார்த்திகேயன் பொறுப்பேற்றுக் கொண்டர்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக சா.கார்த்திகேயன் வியாழனன்று பொறுப்பேற்றுக் கொண்டு, மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.