புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் சார்பில் ரூ.46 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய வளர்ச்சி திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.