districts

img

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற குடியரசு தின விழா

தாராபுரம், ஜன 27- தாராபுரம் ஊராட்சி ஒன் றிய அலுவலகத்தில் குடிய ரசு தினத்தை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய தலைவர் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி னார். 73 ஆவது குடியரசு தின விழாவை முன்னிட்டு தாராபு ரம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தில் ஒன்றிய பெருந் தலைவர் எஸ்.வி.செந்தில்கு மார் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் குடி யரசு தினம் குறித்து ஊராட்சி  ஒன்றிய அலுவலக ஊழியர் களிடம் எடுத்துரைத்தார். இந் நிகழ்ச்சியில் துணைத்தலை வர் சசிக்குமார், வட்டார  வளர்ச்சி அலுவலர்கள் டி.எஸ்.பாலசுப்பிரமணி யன், கே.கே.ஜிவானந்தம் மற்றும் மன்ற உறுப்பினர், அலுவலக ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

;