திருநெல்வேலி,ஜன.17- நெல்லை மாவட்டம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பாப்பாக் குடி கமிட்டி மற்றும் துலுக்கப் பட்டி கிறிஸ்தவ பகுதியில் இந்துக்களும் கிறிஸ்த வர்களும் இணைந்து மத நல்லிணக்க சமத்துவ பொங் கல் விழாவை நடத்தினர். இந்த விழாவிற்கு மாதர் சங்க. மாவட்டச் செயலாளர் கற்பகம் ,ஒன்றிய தலைவர் சமாதானம் மற்றும் நிர்வாகி கள் வாணிசுதா, அகிலா, அனிஷா சாந்தி, தங்கசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.