அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.