districts

img

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அரசு மேல்நலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பெண் ஒருவருக்கு பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வழங்கினார். சட்டப் பேரவை உறுப்பினர்கள் கு.சின்னப்பா, க.சொ.க.கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.