தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் சத்யபிரதா சாஹூ தலைமையில் சனிக்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. உடன் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் உள்ளிட்டோர்.