districts

img

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், செய்தி மக்கள் தொடர்புத் துறை

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நினைவு மண்டபத்தில், அன்னாரது 94-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் வருவாய் கோட்டாட்சியர் கு.சு.ஜெயஸ்ரீ கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் உருவச் சிலைக்கு மாலையணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.