திருச்சிராப்பள்ளி, செப்.25- திருச்சிராப்பள்ளி மாவட் டம் துறையூர் புளியஞ் சோலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புற நகர் மாவட்டக்குழு சார்பில் இரண்டு நாட்கள் அரசியல் பயிலரங்கம் நடைபெற்றது. மத்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், திண்டுக்கல் ராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சிந்தன், மாநில கல்விக்குழு உறுப்பினர் அன்வர், புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெய சீலன், சின்னதுரை ஆகி யோர் பேசினர். முன்னதாக மாவட்டச் செயற்குழு உறுப் பினர் ராமநாதன் வர வேற்றார். உப்பிலியபுரம் ஒன்றி யச் செயலாளர் முத்துக் குமார் நன்றி கூறினார்.