பெரம்பலூர் அருகே உள்ள கவுள்பாளையம் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் குடியிருப்பு மக்களுக்கு கடந்த மூன்று நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் தன்னெழுச்சியாகத் திரண்ட மக்கள் காலிக்குடங்களுடன் பெரம்பலூர்-அரியலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.