districts

img

சேலம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம்

சேலம் மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி உள்ளிட்ட பொருட்களை தடை செய்ய வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தி வந்த வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பெரியசாமி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி ஆலங்குடியில் நடைபெற்ற மறியலில் திருவாரூர் மாவட்டச் செயலாளர் ஏ.கே.வேலவன், ஒன்றியச் செயலாளர் பா.விஜய், தலைவர் சந்திரசேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் என்.இராதா ஆகியோர் கலந்துகொண்டனர்.