districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், திருவாரூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும், திருவாரூர் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் கட்சியை வளர்ப்பதற்காக பாடுபட்டவருமான பின்னவாசல் ஊராட்சியைச் சேர்ந்த தோழர் அம்மாசி உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய மறைவு செய்தி அறிந்து, கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் என்.இடும்பையன், ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.தியாகராஜன், எஸ்.ரகுபதி உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.