districts

img

தியாகி களப்பால் குப்புவின் 74-ஆம் ஆண்டு நினைவு தினம்

திருத்துறைப்பூண்டி, ஏப்.19- திருச்சி சிறையில் 18.4.1948-ஆம் ஆண்டு விஷமிட்டு கொல்லப்பட்ட தியாகி களப்பால் குப்புசாமிவின் 74-ஆம் ஆண்டு நினைவு தினம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அனுஷ்டிக்கப்பட்டு, களப்பால் குப்பு சாமியின் உருவ சிலைக்கு மாலையிட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.என்.முருகானந்தம், கோட்டூர் ஒன்றியச் செயலாளர் எல்.சண்முகவேல், மூத்த தலைவர் எஸ்.தங்கராசு, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கே.கோவிந்தராஜ், வி.மாரி யப்பன், பி.ஸ்டாலின், எம்.சதீஷ், கிளை செய லாளர்கள் சந்திரமோகன், ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.