districts

img

பொறையார் வாரச்சந்தைக்கு புதிய கட்டிடம்

மயிலாடுதுறை, அக்.9 - மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் புதிய பேருந்து  நிலையம் அருகில் வாரச்சந் தைக்கு புதிய கட்டிடம் கட்டுவ தற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி  நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தரங்கம்பாடி பேரூ ராட்சி மன்றத் தலைவர் சுகுண சங்கரி தலைமை வகித்தார். பேரூ ராட்சி செயல் அலுவலர் பூபதி கமல கண்ணன் வரவேற்றார். பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா  எம்.முருகன், கலைஞர் நகர்ப்புற மேம்பாடு 2022-2023 திட்டத்தின்கீழ் கட்டப்பட்ட உள்ள 48 கடைகளுக்கு அடிக்கல் நாட்டி, பணியை தொடங்கி வைத்தார்.