districts

img

ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலம்

திருவாரூர் வட்டம் தண்டலை - காட்டூர் ஊராட்சிகளை இணைக்கும் வகையில் ஓடம்போக்கி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தினை மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரிகிருஷ்ணன் திறந்து வைத்தார். திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் கே.கலைவாணன், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் தெய்வநாயகி ஆகியோர் உடனிருந்தனர்.