திருவாரூர், மே 9-
திருவாரூர் நியூ பாரத் மெட்ரிக் பள்ளியில் பிளஸ்-2 அரசுப் பொதுத்தேர்வெழுதிய அனைத்து மாண வர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வி.ஜி.ஸ்ரீநிதி 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதல் இடம், ஜெ.பாலகுரு 586 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடம், எம்.தேவநாதன் 549 மதிப்பெண் பெற்று மூன்று இடம் பெற்றுள்ளனர். பள்ளியின் நிறுவனர் நாகராஜன், தாளாளர் பிரகதம்மாள்,முதல்வர் முரளிதரன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டினார்.