districts

img

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை விளக்கி கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வி.மாரிமுத்து முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலச் செயலாளர் பழ.வாஞ்சிநாதன், மாவட்டச் செயலாளர் ப.சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டத் தலைவர் ஜீ. வினோத் ராமலிங்கம், சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டச் செயலாளர் என்.எம்.அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.