திருச்சிராப்பள்ளி, ஆக.9 -
திருச்சி கிழக்கு சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட 59வது வார்டு கல்லுக் குழி, கள்ளர் தெரு, செங்குளம் காலனி, காஜா நகர் போக்கு வரத்து அரசு கிளை அலு வலகம் உட்பட பல்வேறு இடங்களில் புதனன்று கிழக்கு சட்டமன்ற உறுப் பினர் இனிகோ இருதய ராஜ் ஆய்வு மேற்கொண் டார்.
அப்போது மக்களின் குறைகளை கேட்ட றிந்தார். துணை மேயர் திவ்யா மற்றும் மண்ட லம் 2 கோட்டத் தலைவர் ஜெய நிர்மலா, மாமன்ற உறுப்பினர் கீதா, வட்டச் செயலாளர் கணேசன் மூர்த்தி மற்றும் மின்சாரத் துறை, மாநகராட்சி அதி காரிகள் உடனிருந்தனர்.