நாகப்பட்டினம், மே 10 - நாகப்பட்டினம் மாவட் டம் கீழையூர் ஒன்றியத்தில் சிபிஎம் சார்பில் மே தின சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் டி. வெங்கட்ராமன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு மே தினத்தின் சிறப்பு களை பற்றி உரையாற்றி னார். கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரு மான நாகைமாலி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் வி.சுப்பிரமணியன், ஏ.வேணு, வேதா ரண்யம் தெற்கு ஒன்றியச் செயலாளர் வி. அம்பிகாபதி, வடக்கு ஒன்றியச் செயலாளர் ஏ. வெற்றியழகன், தலை ஞாயிறு ஒன்றியச் செயலா ளர் ஏ.ராஜா, கீழையூர் கிழக்கு ஒன்றியச் செயலா ளர் எம். அப்துல் அஜீஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.