கரூர், ஏப்.27-
மே தினத்தை முன்னிட்டு மே 1-ஆம் தேதி (திங்கள்கிழமை) கரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்ப னைக் கடைகள் மற்றும் உரிமம் பெற்ற விடுதிகளுடன் இணைந்த கூடங்கள் மூடப் படும். அன்றைய தினம் மது விற்பனை நடை பெறாது என கரூர் மாவட்ட ஆட்சியர் மரு.த. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.