அரியலூர்/பாபநாசம், ஜூலை 27-
மணிப்பூரில் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்யப்பட்ட இரு பெண்களின் நினை வாக 30-க்கும் மேற்பட்டோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன்பு காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது