புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி எல்ஐசி அலுவலக 36 ஆம் ஆண்டு துவக்க விழா அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. அறந்தாங்கி எல்ஐசி கிளை முதன்மை அலுவலர்கள், வளர்ச்சி அலுவலர்கள், காப்பீட்டுக் கழக ஊழியர்கள், எல்ஐசி முகவர்கள் ஆகியோர் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு 500 மரக்கன்றுகளை வழங்கினர்.