பெரம்பலூர் மாவட்ட தீக்கதிர் வாசகர் வட்டம் சார்பில், லட்சுமி மருத்துவமனை கூட்டரங்கில் சனிக்கிழமை அறிவோம் மார்க்சியம் வகுப்பு நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க மாநிலச் செயலாளர் கோ.அரவிந்தசாமி உரையாற்றினார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.