கும்பகோணம், ஆக.25-
இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் விசா ரணை முறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகிய சட்ட திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சட்ட மசோதாக்களை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வலி யுறுத்தியும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
கும்பகோணம் வழக்க றிஞர்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை வகித்தார்.