திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், காட்டூர் முத்து மணி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், காட்டூர் முத்து மணி மஹாலில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.