districts

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தவர்களுக்கு வரவேற்பு

மயிலாடுதுறை, அக்.15 - மயிலாடுதுறை மாவட்டம் செம்ப னார்கோவில் அருகேயுள்ள காலம நல்லூர் ஊராட்சி, தோட்டம் கிரா மத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஜோதி மற்றும் 15  குடும்பத்தினர் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.  ஆக்கூரில் உள்ள கட்சியின் மையக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு செம்பனார்கோவில் ஒன்றி யச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மார்க்சிஸ்ட் கட்சியில் புதிதாக தங்களை இணைத்துக் கொண் டவர்களை வரவேற்று, சால்வை அணி வித்து வாழ்த்தி உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கண்ணகி, ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் சிவசுப்ரமணியன், தெட்சிணா மூர்த்தி, கிளைச் செயலாளர்கள் சுதா மன், எம்.எஸ்.ராஜேந்திரன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.