அரியலூர், கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
அரியலூர், கீழப்பழுவூர் ஆகிய பகுதிகளிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கு தேவையான மருத்துவ சேவைகளை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.