districts

img

திருச்சியில் அதிநவீன கருடா ஸ்கேன் திறப்பு விழா

திருச்சிராப்பள்ளி, ஆக.12 - திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள  சந்தானம் டவரில் 24 மணி நேரமும் செயல்ப டும் வகையில் அதிநவீன முறையிலான கருடா ஸ்கேன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.  விழாவிற்கு கருடா ஸ்கேன்  நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.ராதா கிருஷ்ணன் தலைமை ஏற்க, பொறியாளர் கலியபெருமாள், சேதுலட்சுமி கலியபெரு மாள், தனவீரசேகரன், மூட்டு மாற்று அறுவை  சிகிச்சை நிபுணர் கே.ராஜேஷ்குமார், மகப் பேறு மருத்துவர் கே.புவனேஸ்வரி லேப்ராஸ் கோப்பி அறுவை சிகிச்சை நிபுணர்  செங்குட்டுவன் ஆகியோர் குத்துவிளக் கேற்றி தொடங்கி வைத்தனர்.

;