districts

மழையூரில் தமுஎகச புதிய கிளை துவக்கம்

புதுக்கோட்டை,  ஜூலை 15-

     புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியை அடுத்த மழை யூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் புதிய கிளை அமைப்புக் கூட்டம் நடைபெற் றது. கூட்டத்திற்கு முருகதாஸ் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டத் தலைவர் ராசி.பன்னீர்செல்வன், செயலாளர் எம்.ஸ்டாலின் சரவணன், துணைச் செயலாளர் அரி பாஸ்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சாமி கிரீஷ் உள்ளிட் டோர் பங்கேற்றனர். கிளைத் தலைவராக பரமசிவம், செய லாளராக இளவரசன், பொருளா ளராக துரையரசன் உள்ளிட் டோர் தேர்வு செய்யப்பட்டனர்