தஞ்சாவூர், ஜூலை 22-
தஞ்சாவூர் மருது பாண்டியர் கல்லூரியில் இளநிலை முதலா மாண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் செண்டை மேளம் முழங்க, மாணவர்களுக்கு மலர் தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது. விழா வில், மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்களின் தலைவர் கொ.மருது பாண்டியன் தலைமை வகித்துப் பேசினார். மருதுபாண்டியர் கல் லூரி முதல்வர் மா.விஜயா, கல்வியியல் கல்லூரி முதல்வர் ப. சுப்ரமணியன், துணை முதல்வர் ரா.தங்கராஜ் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். அனைத்து துறைத் தலைவர்களை யும் கல்லூரி முதல்வர், புதிய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.